தென்னிந்தியாவின் சீக்ரெண்ட புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆசிரியை கோசாலி.
6 லிருந்து 10 வகுப்புக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையான இவள், பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை தன் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறாள்.
ஆசிரியைக்கு உதவி செய்வது நல்லது என்றும், அதனால் அதிகமான மார்க்குகள் பெற முடியும் என்றும், படிப்பு நன்றாக வரும் என்றும் சொல்லி, அம்மாணவனின் மனசை கலைத்துள்ளான்.
அதன் படி, நேற்று பள்ளி விடுமுறை நாட்கள் ஆதலால் வீட்டிற்கு வரசொல்லி அழைப்பு விடுத்தாள்.
அதன் படி ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு காபி, டிபன் கொடுத்து உபசரித்த ஆசிரியை, வீட்டு வேலைகள் வாங்கியிருக்கிறாள்.
வீட்டு வேலைகள் செய்த களைப்பில்மாணவன் அசந்து தூங்கிய மத்தியான வேளையில், அவன் அருகே படுத்து தன் இச்சை தீர்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறாள்.
பயந்து போன மாணவன் எழுந்து, பயந்து விதிர்க்க நின்வனை தைரியப்படுத்தி, தவறொன்று இல்லை என்று சொல்லி அவனை அவளது கணவன் நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறாள்.
இந்த விடயம் மாணவர்களுக்கு மத்தியில் பரவி, வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிந்துவிட்டதால், அந்த காமுகியின் மீது மாணவனை துஷ்பிரயோகம் செய்து அனுபவித்த காரணத்திற்காக, இப்போது போலிசார் கைது செய்துள்ளனர்.
மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஊரின் பெயர், ஆசிரியரின் பெயர் மற்றும் மாணவனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர், மாணவ புனித உறவை, காம உணர்வை கட்டுப்படுத்த தெரியாமல் அந்த புனிதத்தை கெடுத்த இதுபோன்ற ஆசிரியைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்றவர்கள் பூமிக்குத் தேவையா என்ன?
0 comments
Post a Comment