யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை...
நான் நினைத்ததை நடத்தியே காட்டுவேன்...
அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டுவதாக சிலர் என்னை கேட்கின்றனர். ஆமாம்... அதில் என்ன தவறு இருக்கிறது. என்னிடம் இருக்கிறது. நான் காட்டுகிறேன். சிலருக்கு இருப்பதைப் போல ஒட்டிப் போய் இருந்தால் கவர்ச்சி காட்ட முடியாதுதான். அதற்கு நான் என்ன செய்யமுடியும். என்னைப் போல கொழு, கொழுவென உடல்வாங்கு எல்லோருக்கும் அமைவதில்லைதான்.
அப்படிப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள்தான் கவர்ச்சி காட்ட கூடாது. அது தவறு என்பவர்கள்.
கவர்ச்சி காட்டுவதே தப்பு என்று சொல்ல கூடாது. அப்படி சொல்லும் நடிகைகளிடம் கண்டிப்பாக காட்டுமளவிற்கு ஒன்றே இருக்காது என்பதுதான் உண்மை.
இல்லாத ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள, அவர்கள் கவர்ச்சி காட்டுவதை மிகப்பெரிய குற்றமாக சித்தரிக்கின்றனர்.
எனக்குத் தெரியும். இளமை நெடு நாளைக்கு இருக்காது. பருவ வயதில் இருக்கும் இளைமையும், செழுமையும் பாட்டி ஆனவுடன் இருக்குமா என்ன?
காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். கரண்டு உள்ளபோதே சமைத்துக்கொள்ள வேண்டும்..இதுதான் இப்போதைய ட்ரெண்ட்...என்னிடம் இருப்பதை வைத்து இப்போதே நான் சம்பாதித்துக்கொண்டால்தான், சதையும், தோலும் சுருக்கம் விழுந்த பிறகும், வயதான காலத்திலும், நான் நன்றாக வாழ முடியும்.
மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்காக கவர்ச்சி காட்டவில்லை என்றால் என்னுடைய எதிர்காலத்தை நானே சிதைத்துவிட்ட மாதிரி ஆகும்.
நான் புத்திசாலிப் பொண்ணு... நல்லா கவர்ச்சி காட்டுவேன்...நீங்களும் நல்லா வாரி வழங்குங்க...எந்தளவுக்கு பணம் கொடுக்கறீங்களோ, அந்தளவுக்கு நீங்க என்னுடைய இளமையை, கவர்ச்சியை பயன்படுத்திக்கலாம்...
பிரபல நடிகை தயாரிப்பாளர்களிடம் பேசிய பேச்சின் சுருக்கம் இது.
நான் நினைத்ததை நடத்தியே காட்டுவேன்...
அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டுவதாக சிலர் என்னை கேட்கின்றனர். ஆமாம்... அதில் என்ன தவறு இருக்கிறது. என்னிடம் இருக்கிறது. நான் காட்டுகிறேன். சிலருக்கு இருப்பதைப் போல ஒட்டிப் போய் இருந்தால் கவர்ச்சி காட்ட முடியாதுதான். அதற்கு நான் என்ன செய்யமுடியும். என்னைப் போல கொழு, கொழுவென உடல்வாங்கு எல்லோருக்கும் அமைவதில்லைதான்.
அப்படிப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள்தான் கவர்ச்சி காட்ட கூடாது. அது தவறு என்பவர்கள்.
கவர்ச்சி காட்டுவதே தப்பு என்று சொல்ல கூடாது. அப்படி சொல்லும் நடிகைகளிடம் கண்டிப்பாக காட்டுமளவிற்கு ஒன்றே இருக்காது என்பதுதான் உண்மை.
இல்லாத ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள, அவர்கள் கவர்ச்சி காட்டுவதை மிகப்பெரிய குற்றமாக சித்தரிக்கின்றனர்.
எனக்குத் தெரியும். இளமை நெடு நாளைக்கு இருக்காது. பருவ வயதில் இருக்கும் இளைமையும், செழுமையும் பாட்டி ஆனவுடன் இருக்குமா என்ன?
காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். கரண்டு உள்ளபோதே சமைத்துக்கொள்ள வேண்டும்..இதுதான் இப்போதைய ட்ரெண்ட்...என்னிடம் இருப்பதை வைத்து இப்போதே நான் சம்பாதித்துக்கொண்டால்தான், சதையும், தோலும் சுருக்கம் விழுந்த பிறகும், வயதான காலத்திலும், நான் நன்றாக வாழ முடியும்.
மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்காக கவர்ச்சி காட்டவில்லை என்றால் என்னுடைய எதிர்காலத்தை நானே சிதைத்துவிட்ட மாதிரி ஆகும்.
நான் புத்திசாலிப் பொண்ணு... நல்லா கவர்ச்சி காட்டுவேன்...நீங்களும் நல்லா வாரி வழங்குங்க...எந்தளவுக்கு பணம் கொடுக்கறீங்களோ, அந்தளவுக்கு நீங்க என்னுடைய இளமையை, கவர்ச்சியை பயன்படுத்திக்கலாம்...
பிரபல நடிகை தயாரிப்பாளர்களிடம் பேசிய பேச்சின் சுருக்கம் இது.
0 comments
Post a Comment